தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Thursday, September 18, 2008

திருமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் - 2008 .


ஆலய முன் ஸ்தூபி

ஆலய முகப்பு

எழுந்தருளி மூர்த்திகள்

ஹம்ச ஹமனாம்பிகாதேவி சமேத ஆதிகோணநாயகர்

ஆதிகோணநாயகர் உள் வீதிவலம்

நேர்த்திக்கடன் நிறைவேற்ற கற்பூரச்சட்டியேந்தி நிற்கும் பக்தர்கள்

இரவு திருவிழாவில் சுவாமி எழுந்தருளியுள்ள காட்சி

இரவுத் திருவிழாவின் பூசை வேளை

திருச்சூரக வேட்டைத் திருவிழா

வேட்டைத் திருவிழா

தூது பேசுதல்

ஆதிகோணநாயகர் சுவாமிகள் வெளிவீதி வலம் வருதல்

தேர்த் திருவிழா
திருகோணமலை தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் - 2008

நன்றி: தம்பைநகர் ஜீவரத்தினம் தங்கராசா

4 comments:

geevanathy said...

நன்றி ஈழவன்,
பாரம்பரிய சடங்கு சம்பிரதாய முறைகளின் அரங்கம்
எமது இன்றைய தேவை.

Unknown said...

தங்களின் ஆலயப் படங்களை இணைக்க உதவியமைக்கு மிக்க நன்றி ஜீவா.

Mathu said...

Thanks for sharing these photos.

Unknown said...

நன்றி மது.