தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Monday, September 15, 2008

தொண்டைமாநாறு செல்வச்சந்நிதி தேர்த்திருவிழா






தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய நேற்றைய தேர்த் திருவிழாவில் முருகன் வீதியுலாவில் பவனி வருவதனையும், அடியார்கள் அங்கப் பிரதட்டை , தூக்குக் காவடி, காவடி போன்றன எடுத்து தங்களது நேர்த்தியைச் செய்வதையும் படங்களில் காணலாம்.

No comments: