தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Tuesday, September 16, 2008

கல்முனை அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு !


தீமிதிப்புக்காக பக்தர்கள் தயாராக நிற்கின்றார்கள்

பக்தர்களில் ஒரு பகுதியினர்

தீமிதிப்பில் ஈடுபட்டுள்ள பக்தனான சிறுவன்

குழந்தையொன்றுடன் நேர்த்திக்கடனைச் செய்யும் ஓர் பக்தர்

இலங்கையின் கல்முனை அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 2008.09.10 ஆம் திகதி தீமிதிப்பு நிகழ்வுடன் முடிவுற்றது.

No comments: