தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Monday, September 8, 2008

புசல்லாவ ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தேர்த் திருவிழா!




ஸ்ரீலங்காவின் மலையகத்தில் புசல்லாவ, செல்வகந்த எனுமிடத்தில் இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் வருடாந்த தேர்த் திருவிழா விமரிசையாக இடம் பெற்றது.

அம்மனின் வீதியுலாவில் பக்தரின் பறவைக் காவடியும், மங்கையரின் பாற்குட பவனியும் பக்திப் பரவசமூட்டியது.

No comments: