தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Friday, August 8, 2008

தீமிதித்தலும் தீக்குழியும்


கிழக்கு மாகாணத்திலுள்ள பெண் தெய்வ வழிபாட்டு தலங்கள் பலவற்றில் தீமிதித்தல் எனும் சடங்கு வருடாந்த உற்சவ காலத்தில் இடம் பெற்று வருகின்றது.

நீளமானதும் ஆளமானதுமான கிடங்கில் பெரிய மரங்களைப் இட்டு எரித்து, அதில் வரும் நெருப்புத் தணல்களை அக்குழியில் நிரப்பி சமதளமாக்கி அதன் மேல் நடந்து தங்களது நேர்த்திக் கடன்களை முடித்துக் கொள்ளும் பக்தர்களைக் காணலாம்.

சில பக்தர்கள் தெய்வ உட்சாடனம் பெற்று உருக்கொண்டு ஆடி தீமிதிப்பதனையும் இவ் ஆலயங்களின் காணலாம்.

No comments: