தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Saturday, August 30, 2008

நல்லூர் கந்தனின் தேரோட்டமும் பறவைக்காவடியும் ! - படங்கள்

"கந்தனுக்கு அரோகரா" எனும் ஓசை வானைப் பிளக்க நல்லூர் கந்தனின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

அங்காங்கே நல்லூரானின் பக்தர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், கற்பூர தீச்சட்டி ஏந்தியும் மற்றும் பறவைக் காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
















2 comments:

தங்க முகுந்தன் said...

மிகவும் அருமையான படங்கள். தொடர்ந்தும் எமக்கு இப்படியான அருமையான காட்சிகளைக் கொண்டுவந்த காண்பிக்கும் உமக்கு என்ன கைம்மாறு செய்வேனோ நானறியேன்.

மிக மிக நன்றிகள்

Unknown said...

நன்றி தங்க முகுந்தன்.