தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

Saturday, August 9, 2008

தீ மிதிப்பு சடங்கு - 2

உடப்பு ஸ்ரீ துரோபதை அம்மன் ஆலய பூமிதிப்பு வைபவம்:











4 comments:

-/பெயரிலி. said...

குழந்தைப்பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டா மிதிக்கவேண்டும்? ;-(

Unknown said...

பெயரிலி தங்களின் வருகைக்கு நன்றி.
//குழந்தைப்பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டா மிதிக்கவேண்டும்? ;-(//

சிலவேளை அது அவரவர் மத நம்பிக்கையைப் பொறுத்ததாக இருக்குமோ!, விஞ்ஞானரீதியில் பார்த்தால் தேவையில்லாமல் நெருப்புடன் விளையாடுவது போன்றே தெரிகின்றது.

தங்க முகுந்தன் said...

அவரவர் நேர்த்தியையும் பக்தியையும் நாம் குறை பேசாமல் இருப்பது சிறப்பு.
எமது நாட்டில் தொன்றுதொட்டுவரும் வழிபாடுகளில் கண்ணகையம்மன் திரௌபதையம்மன் வழிபாடுகள் பற்றி அந்தந்த ஊருக்குச் சென்று பார்த்தால் தெரியும் அதன் மகத்துவமும் பெருமையும். வீணே எழுதவேண்டும் என்பதற்காக தேவையற்ற விதண்டாவாதக் கருத்துக்களை தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல.

Unknown said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தங்க முகுந்தன்.