




தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய நேற்றைய தேர்த் திருவிழாவில் முருகன் வீதியுலாவில் பவனி வருவதனையும், அடியார்கள் அங்கப் பிரதட்டை , தூக்குக் காவடி, காவடி போன்றன எடுத்து தங்களது நேர்த்தியைச் செய்வதையும் படங்களில் காணலாம்.
பாரம்பரிய சடங்கு சம்பிரதாய முறைகளின் அரங்கம்
No comments:
Post a Comment