


ஸ்ரீலங்காவின் மலையகத்தில் புசல்லாவ, செல்வகந்த எனுமிடத்தில் இருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் வருடாந்த தேர்த் திருவிழா விமரிசையாக இடம் பெற்றது.
அம்மனின் வீதியுலாவில் பக்தரின் பறவைக் காவடியும், மங்கையரின் பாற்குட பவனியும் பக்திப் பரவசமூட்டியது.

No comments:
Post a Comment